கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
செடி, கொடிகள் அகற்றப்படுமா?
நெல்லிக்குப்பம், கடலூர்
தெரிவித்தவர்: சதீஷ்குமார்
நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 26-வது வாா்டு பெரியார் சரவணபுரத்தில் மினிகுடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை சுற்றிலும் செடி, கொடிகள் அதிக அளிவில் வளர்ந்துள்ளது. இதில் இருந்து விஷ சந்துக்கள் வெளியே வருவதால், குடிநீர் பிடிக்க செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?