மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர்மண்டி கிடக்கும் மஞ்சள்ஆறு
குத்தாலம், மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மஞ்சள்ஆற்றின் மூலம் நீர்பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் மஞ்சள் ஆறு தூர்வாரப்படாமல் உள்ளது. இதன் காரணமாக ஆறு முழுவதும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. மேலும், அடர்ந்து வளர்ந்துள்ள செடி,கொடிகளால் விஷப்பூச்சிள் அதிகளவில் உள்ளது. அதுட்டுமின்றி புதர்மண்டி கிடப்பதால் நீர்பாதை தடைபடுகிறது. இதனால் பாசன பகுதிகளுக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மஞ்சள்ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?