கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மேம்பாலம் அமைத்து தர வேண்டும்
மதலப்பட்டு, கடலூர்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
கடலூர் தாலுகா மதலப்பட்டு ஊராட்சி கரிக்கன்நகர் கிராமத்தில் மலட்டாற்றை கடந்து செல்வதற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தரைப்பாலத்தை மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது. இதனால் அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள், உயிரை கையில் பிடித்தப்படி இந்த பாலத்தை கடந்து தான் சென்று வருகிறது. எனவே விபரீதம் நிகழும் முன் அங்கு மேம்பாலம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.