Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryதண்ணீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • தண்ணீர்
  • தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன...
13 Nov 2022 12:25 PM GMT
#21474

தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
X
தண்ணீர்
திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: மோகன்

தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

மங்கலத்தை அடுத்த சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளபாளையம் ஆர்ச் பஸ்நிறுத்தம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. பள்ளபாளையம் பகுதியில் உள்ள பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர். மழைநீர் தேங்கி நிற்பதால் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி உள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் இப்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மோகன்,மங்கலம்.

97708594977

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick