ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பராமரிப்பின்றி குடிநீர் தொட்டி
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: அருள்
அந்தியூர் பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் தொட்டி சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால் பஸ் நிலையத்துக்கு வருபவர்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே குடிநீர் தொட்டியை அதிகாரிகள் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





