மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மழைநீர் வடிகால் தூர்வார வேண்டும்
மங்கைமடம்., மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் மங்கைமடம் கிராமத்தில் திருநகரி கடைவீதியில் இருந்து, திருநகரி சாலை வரை சாலையோரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டது. தற்போது இந்த வாய்க்கால் தூர்ந்து போய் தண்ணீர் செல்ல வழியின்றி காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் வாய்காலை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.