திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஏரியில் கழிவுகள்
ஜெகநாதபுரம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஜெகநாதபுரம் இனாம் அகரம் கிராமத்தில் உள்ள லாவல் ஏரியில் கடற்பாளை செடிகள் வளர்ந்து காடுகள் போல் காட்சியளிக்கிறது. இதை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் சிலர் மாட்டிறைச்சி, இறந்த நிலையில் மாடுகள், கன்று குட்டிகள் போன்றவற்றை இந்த ஏரியோரம் திறந்தவெளியில் போட்டு சென்றுவிடுகின்றனர். ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று பரவும் நிலையுள்ளது. இந்த கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





