திருவாரூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
வாய்க்காலை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகள்
மதுக்கூர்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
திருவாரூர் மாவட்டம் மதுக்கூர் அருகே மன்னார்குடி செல்லும் சாலையில் ஒரு வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் மூலம் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் நீர் பாசனவசதிகள் பெற்றன. தற்போது அந்த வாய்க்காலில் ஆகாயதாமரைகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி உள்ளது. இதன்காரணமாக ஆகாய தாமரை அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




