திருவாரூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
வடிகாலை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகள்
கட்டக்குடி, மன்னார்குடி., திருவாரூர்
தெரிவித்தவர்: பாஸ்கரன் 
மன்னார்குடி தாலுகா கட்டக்குடியில் உள்ள ஏரி வடிகால் உள்ளது. இந்த வடிகால் மூலம் அந்த பகுதியை சேர்ந்த விளைநிலங்கள் தண்ணீர் பாசனம் பெற்ற வந்தன. இந்த நிலையில் இந்த வடிகாலில் ஆகாய தாமரைகள் வளர்ந்து ஆக்கிரமித்து காணப்படுகின்றன. இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி உள்ளது. மேலும் ஆகாய தாமரைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




