நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டி
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: மாதேஸ்வரன்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் திருமலைப்பட்டி ஊராட்சி தெத்துகாடு பகுதியில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தரைமட்ட குடிநீர் தொட்டி ஒன்று சுமார் ரூ.3 லட்சத்தில் கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டிக்கு இதுவரை மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் சுமார் 2 ஆண்டுகளாக குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க குடிநீர் தொட்டிக்கு மின்இணைப்பு வழங்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.





