அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் பற்றாக்குறை
தத்தனூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் குடிக்காடு காலனி தெருவில் வண்ணான் குட்டை என்னும் ஏரி உள்ளது.இந்த ஏரியில் இருந்து நீர் மூழ்கி மோட்டார் மூலம் இரவு நேரத்தில் திருட்டு மின்சாரம் எடுத்து ஒரு சில நபர்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக பல முறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் திருட்டு மின்சாரம் மற்றும் தண்ணீர் எடுப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.