சேலம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
மழைநீரால் பயிர்கள் நாசம்
தளவாய்ப்பட்டி, சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: ஏழுமலை 
சேலம் தளவாய்ப்பட்டி பேராக்கவுண்டர் அடுத்த சின்ன மாரியம்மன் கோவில் பகுதியில் வயல் வெளிகளில் மழை தண்ணீர் தேங்கி நின்று பயிர்கள் முழுவதும் நாசமடைந்துள்ளது. இதற்கு காரணம் அங்குள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநீர் செல்ல வழியில்லாமல் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே மழைநீர் வயல்வெளிகளில் தேங்காத வகையிலும், மழைநீர் கால்வாயை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





