ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வீணாகும் குடிநீா்
அன்னை சத்யா நகா், ஈரோடு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஈரோடு அன்னை சத்யா நகர் அஜந்தா நகரில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இங்கு காவிரி ஆற்றில் இருந்து நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. ஆனால் மேல்நிலை குடிநீர் தொட்டி நிரம்பியதும் நீரேற்று நிலையத்தில் மோட்டாரை நிறுத்துவதில்லை. இதனால் தொட்டி நிரம்பி தண்ணீர் வீணாக வெளியேறி தரையில் கொட்டுகிறது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





