இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விவசாயிகள் சிரமம்
எஸ்.காவனூர், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: பழனி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா எஸ். காவனூர் கிராமத்தின் அருகில் உள்ள வெங்கிட்டன் குறிச்சி கிராமத்தில் உள்ள கண்மாயில் அளவிற்கு அதிகமாக மழைநீர் மற்றும் ஆற்று நீரை சேமிப்பதன் மூலம் எஸ். காவனூர் கிராமவிசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் சிரமப்படுவதோடு அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.