திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தண்ணீர்வர நடவடிக்கை எடுக்கப்படுமா?
யாசின் பாபு நகர், திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: ஜி.சையத் சலாவுத்தீன்
திருப்பூர் மாநகராட்சி 46-வது வார்டு யாசின் பாபு நகர் குடியிருப்பு பகுதியில் 1-வது மஸ்ஜித் தெரு முதல் 3- வது தெருவரை தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. வாரம் ஒரு முறை டேங்கர் லாரி மூலமாக தண்ணீர் நிரப்பப்படும். இந்த தண்ணீர் தான் அத் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் மூன்று மாதங்களாக தண்ணீரை வினியோகம் செய்வதில்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே மக்கள் நலன் கருதி தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?