திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்குடையில் தேங்கும் மழைநீர்
லெட்சுமாங்குடி, திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் பொதுமக்களின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும் போது பயணிகள் நிழற்குடையில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. தேங்கி கிடக்கும் தண்ணீரில் நீண்ட நேரம் நின்று கொண்டே பஸ்சுக்காக பொதுமக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.