கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்
நத்தப்பட்டு, கடலூர்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நத்தப்பட்டு ஊராட்சி நத்தப்பட்டு காலனியில் மின் மோட்டார் பழுதடைந்ததால் கடந்த 2 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். ஆத்திர அவசர தேவைக்காக அருகில் உள்ள கிரமாத்துக்கு சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் வசதி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.