தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வடிகால் வசதி வேண்டும்
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
பாபநாசம் அருகே புளியக்குடி வடக்கு தோப்பில் உள்ள சாலையில் மழை தண்ணீர் வடிவதற்கு வசதி இல்லாத காரணத்தால் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மழைத்தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அகரிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை தண்ணீர் வடிவதற்கு வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொதுமக்கள், பாபநாசம்