சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும்நீர்
சேலம், சேலம்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அருகே போடிநாயக்கன்பட்டி ெரயில்வே சுரங்கப்பாதை சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை வழியாக 4 கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுரங்கப்பாதையில் 24 மணி நேரமும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வீரகுமார், சேலம்.




