கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாய்க்காலில் படர்ந்த செடி, கொடிகள்
கரூர், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலை, வஞ்சியம்மன் கோவில் தெரு வழியாக முக்கிய வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் இந்த வாய்க்கால்களில் அதிகளவு தண்ணீர் சென்று வருகிறது. இந்நிலையில் வஞ்சியம்மன் கோவில் தெரு வழியாக செல்லும் வாய்க்காலில் முட்செடிகளும், கொடிகளும் அதிகளவு வளர்ந்துள்ளன. மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதற்கு இவை மிகவும் தடையாக இருக்கும் என்பதால், வாய்க்காலில் படர்ந்துள்ள செடி,கொடிகளை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.