தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீணாகும் குடிநீர்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பாகலஅள்ளி ஊராட்சி பச்சியப்பன்கொட்டாய் கிராமத்தில் குடியிருப்பு மக்களின் குடிநீர் தேவைக்காக, அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் சேதமடைந்து உள்ளது. இதனால் குடிநீர் குழாய்களில் மரக்குச்சிகளை சொருகி வைத்துள்ளனர். மேலும் அதிகளவில் குடிநீர் வீணாகிறது. எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து பாதுகாப்பான முறையில் குடிநீர் வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சற்குணம், தர்மபுரி.




