நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாக்கடை கால்வாயில் ஓடும் குடிநீர்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன் பாளையம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சாக்கடை கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள அந்த குடிநீர் குழாயின் மூடி இல்லாததால் தண்ணீர் வீணாக கழிவுநீரில் கலந்து ஓடுகிறது. இப்படி அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் முன்பு குடிநீர் குழாயின் மூடி இல்லாமல் தண்ணீர் வீணாகிறது. சாக்கடை கால்வாய் வழியாக வினியோகம் செய்யப்படும் தண்ணீரை குடிக்கும் மக்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
-ராஜா, பட்டணம் முனியப்பன் பாளையம், நாமக்கல்.





