திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: லோகநாதன்
பொதுமக்கள் அவதி
திருப்பூர் பல்லடம் மெயின் ரோட்டில் தென்னம் பாளையம் பகுதியில் தினசரி மார்க்கெட் செயலபட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தி்ன் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக தினமும், ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு வந்து செல்கிறார்கள். ஆனால் மார்க்கெட் பகுதி குண்டும் குழியுமாக உள்ளதாலும் வடிகால் வசதி இல்லாததாலும் வியாபாரிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்துடன் தற்போது மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழைநீர்தேங்கி உள்ளது. இதில் கொசுக்கள் காணப்படுவதால் பலரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இதை சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
லோகநாதன், திருப்பூர், .96594 55289
------





