சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தடுப்பணை கட்டப்படுமா?
சேலம், சேலம்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கல்பகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வசிஷ்ட நதியின் குறுக்கே தடுப்பணை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடம் தேர்வு செய்தும் பணி தொடங்காமல் அப்படியே கிடப்பில் போட்டு உள்ளனர். ஆனால் அந்த பகுதி விவசாயிகள் கிணற்றுப்பாசனத்தை நம்பி உள்ளனர். தடுப்பணை கட்டினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதற்கு கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படும். இதனால் விவசாயம் செய்வதற்கும், குடிநீர் தேவைக்கும், வீணாகும் நீரை சேமிப்பதற்கும் இந்த தடுப்பணை மூலம் பயன் பெற முடியும். எனவே தடுப்பணை கட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுந்தர், கல்பகனூர், சேலம்.




