திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவார்களா?
செவ்வாத்தூர்புதூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: கே.மூர்த்தி
திருப்பத்தூரில் இருந்து எடுத்து நரவந்தம்பட்டி கிராமத்துக்கு தடம் எண்:டி30 என்ற டவுன் பஸ் இயக்கப்பட்டது. கொரோனா காலத்தில் அந்தப் பஸ்சை நிறுத்தி விட்டார்கள். ஆனால், இதுவரை அந்தப் பஸ்சை மீண்டும் இயக்கவில்லை. இரவில் வேலை முடிந்து வீட்டுக்கு வர பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் இயக்குவார்களா?
-கே.மூர்த்தி, செவ்வாத்தூர் புதூர்.




