இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?
இராணிப்பேட்டை, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: Mr.Ramasamy
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஊர் ஆற்காடு. அங்கிருந்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் சென்று வர பஸ் வசதி உள்ளது. ஆற்காடு அண்ணா சிலை அருேக பஸ் நிறுத்தத்தில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இங்கு பயணிகள் நிழற்கூடம் கிடையாது. பயணிகள் அங்குள்ள கடைகளின் முன்பு மழை, வெயிலுக்கு ஒதுங்கி பஸ்சுக்காகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. ஆற்காடு அண்ணா சிலை அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?
-வெங்கட்ரமணா, ஆற்காடு.