வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாரச்சந்தையில் போக்குவரத்து நெரிசல்
பொய்கை, அணைக்கட்டு
தெரிவித்தவர்: ச .பிரவீன் (சமூக ஆர்வலர்) பொய்கை.
பொய்கை வாரச்சந்தையின் முழு பரப்பளவு 1.76 ஏக்கர். ஆனால், இந்த முழு பரப்பளவில் பயன்படுத்தாமல் பொய்கை-பொய்கை மோட்டூர் சாலையில் கால்நடைகளை நிறுத்துவதால் வாகனங்கள் செல்வதற்கும் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு செல்வதற்கும் பாதிப்பாக இருக்கிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகையால், வாரச்சந்தைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே சந்தையை நடத்த வேண்டும் என வியாபாரிகளுக்கு, அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை