வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாரச்சந்தையில் போக்குவரத்து நெரிசல்
பொய்கை, அணைக்கட்டு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் மாவட்டம் பொய்கை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. அங்கு, கால்நடைகள், காய்கறிகளை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ்கள், கனரக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி அனுப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.