வேலூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
புதிய பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் தேவை
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM 
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் செடிகள் வளர்ப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடம் பள்ளமாக உள்ளது. மழை பெய்யும் நேரத்தில் தண்ணீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளிக்கிறது. புதிய பஸ் நிலையத்தில் ஒரு சில இடங்கள் பழுதடைந்துள்ளன. அதை, புதிய பஸ் நிலையத்தை கட்டியவர்களே சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் வடக்கு திசையில் மயானத்தையொட்டி உள்ள கழிவறை வளாகத்துக்கு நீரேற்றும்போது தொட்டி நிரம்பி பஸ் செல்லும் வழியில் கழிவறையின் பின்பக்கமாக தண்ணீர் ஆறாக ஓடுகிறது. அந்தக் கழிவறையில் தண்ணீர் வீணடிப்பதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். இவ்வாறாக புதிய பஸ் நிலையத்தில் பல சீரமைப்பு பணியை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவநேசன், முத்துமண்டபம்.





