இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்சார ரெயிலை நீட்டிக்க வேண்டும்
அரக்கோணம், அரக்கோணம்
தெரிவித்தவர்: ஜி.குமார்
அரக்கோணம் வரை இயக்கப்படும் இ.எம்.யு. மின்சார ரெயில்களை சோளிங்கர் வரை நீட்டிக்க வேண்டும் என பிரதமர், ஜனாதிபதி, தெற்கு ரெயில்வே பொது மேலாளர், சென்னை கோட்ட மேலாளர் ஆகியோருக்கும், ரெயில்வே பொதுமக்கள் புகார் பிரிவுக்கும் பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை எந்த ஒரு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜி.குமார், அரக்கோணம்.