இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்
மேல்விஷாரம், இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: வெங்கட்
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மாலையில் பள்ளி முடிந்ததும் ஆற்காட்டில் இருந்து மேல்விஷாரம் வழியாக வேலூர் செல்லும் அரசு பஸ்சில் ஆபத்தை உணராமல் படிக்கட்டிலும், கம்பிகளில் ஏறி நின்றவாறும் பயணம் செய்கின்றனர். பஸ் செல்லும் பாதையில் அருகிலேயே மின்சார வயர்கள் செல்வதால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும், தவறிவிழும் நிலையும் உள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்க வேண்டும்.
-வெங்கட், மேல்விஷாரம்.