வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன நிறுத்தமாக மாறிய நடைபாதை
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: Mr.Ramasamy
வேலூர் சாரதி மாளிகையில் பொதுமக்கள் நடப்பதற்காக அமைக்கப் பட்டு உள்ள நடை பாதையில் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக இங்குள்ள மாநகராட்சி கணினி வரி வசூல் மையம் முன்பு நடை பாதையை ஆக்கிரமித்து இரு சக்கர வாகனங்கள் நிறுத்த பட்டு வருகிறது. நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-முருகன், வேலூர்.