வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன நிறுத்துமிட வசதி தேவை
பொய்கை வார சந்தை, அணைக்கட்டு
தெரிவித்தவர்: ச .பிரவீன் (சமூக ஆர்வலர்)
வேலூர் மாவட்டத்தில் பிரபலமான பொய்கை வாரச்சந்தையில் பார்க்கிங் வசதி இல்லை. ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் ஏற்படுத்தக்கூடிய சந்தையாக இருப்பதால், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த போதிய பார்க்கிங் வசதி இல்லை. அவர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விடும் நிலை உள்ளது. இதனால் வாரச்சந்தை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாரச்சந்தை பகுதியில் வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்தி தர துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.