திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறந்த நிலையில் மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்கள்
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாலைகளில் வாகனங்களில் ஜல்லிகள், எம்.சாண்ட் மணல், செங்கல் ஆகியவை மூடாமல் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படுகின்றன. காற்று வீசும்போது, அந்த வழியாக செல்வோரின் கண்களில் மணல், துகள் விழுகிறது. எனவே வாகனங்களில், மணல், ஜல்லிக்கற்களை தார்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.
-சரவணன், திருப்பத்தூர்.