திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு பஸ் சரியான நேரத்தில் இயக்கப்படுமா?
கூட்டப்புளி, இராதாபுரம்
தெரிவித்தவர்: சுகிதா
ராதாபுரம் தாலுகா வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட கூட்டப்புளி கிராமத்துக்கு ‘3 எப்’ வழித்தடத்தில் டவுண் பஸ் தினமும் காலை 6.10 மணி முதல் இரவில் 9.30 மணி வரை குறிப்பிட்ட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக இந்த பஸ் சரியான நேரங்களில் வராததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடிவதில்லை. இந்த பஸ் சரியான நேரத்தில் இயக்கப்படுமா?




