பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
மங்களமேடு, குன்னம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் பஸ்களில் பயணம் செய்கின்றனர். ஆனால், மங்களமேடு போலீஸ் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் திருச்சி பஸ்கள் நிற்காமல் செல்வதால் பயணிகள் பலரும் இறங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மங்களமேடு பகுதியில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




