செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிறுத்தி செல்வதில் என்ன பிரச்சினை?
ஊரப்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஜெயா
சென்னை கிளாம்பாக்கம்-திரு.வி.க.நகருக்கு காலை 6.30 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் பஸ்(வழித்தடம் எண் 104 டி), கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வரும் இடத்தில் பயணிகள் ஏறுவதற்கு கை நீட்டினாலும் நிறுத்துவது இல்லை. இது தினமும் நடக்கக் கூடிய சம்பவமாகவே இருக்கிறது. காலி இருக்கைகளுடன் செல்லும் பஸ்சை சில வினாடிகள் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதில் அந்த பஸ் டிரைவர் மற்றும் நடத்துனருக்கு என்ன பிரச்சினை? இதுகுறித்து சம்பந்தப்பட்ட பஸ்சை இயக்கும் டிரைவர்கள், நடத்துனர்களுக்கு உரிய அறிவுரைகள் போக்குவரத்து துறை வழங்க வேண்டும்.





