திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுமா?
பெருமாள்புரம், பாளையங்கோட்டை
தெரிவித்தவர்: அரசமணி
பாளையம்கோட்டை பெருமாள்புரம், அன்புநகர், பொன்விழா நகர், ராம்நகர், இ.பி.காலனி தியாகராயநகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் எந்த விதமான பொது போக்குவரத்து வசதிகளும் இல்லை. புதிய பஸ் நிலையம், ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி போன்ற பகுதிகளுக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாள்புரம் அன்புநகர், தியாகராயநகர் மேம்பாலம், அரசு ஆஸ்பத்திரி, பாளை. பஸ் நிலையம் வழியாக புதிய பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ் இயக்க அதிகாரிக்கை நடவடிக்கை எடுப்பார்களா?.




