பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தரைக்கடை வியாபாரிகள் சாலை ஆக்கிரமிப்பு
வடக்கு மாதவி, பெரம்பலூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் வேளாண்மை வணிகத்துறை மூலம் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இந்நிலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைக்கு வரும் சாலையின் இருபுறங்களிலும் தரைக்கடை வியாபாரிகள் ஆக்கிரமித்து விடுகின்றனர். மேலும் பொதுமக்களும் தங்களது வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்துவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அமாவாசை மற்றும் பண்டிகை நாட்களில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையின் ஓரம் அமைப்பதையும், வாகனங்கள் நிறுத்துவதையும் கடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




