திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்கூடம் தேவை
பாப்பாக்குடி, அம்பாசமுத்திரம்
தெரிவித்தவர்: முப்பிடாதி
பாப்பாக்குடி யூனியன் சங்கன்திரடு ஊராட்சி பாராதியார்புரம் மெயின் ரோட்டில் இருந்த பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் இருந்ததால் அதனை இடித்து அகற்றினர். பின்னர் 1½ ஆண்டுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் கட்டவில்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். சில பஸ்கள் அங்கு நிற்காமல் சென்று விடுவதால் பொதுமக்கள் சேரன்மாதேவி விலக்குக்கு நடந்து சென்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே புதிய பயணிகள் நிழற்கூடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.