திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடம் மாறும் பஸ்சால் பயணிகள் அவதி
காரியாண்டி, திருநெல்வேலி
தெரிவித்தவர்: சியாம்
நெல்லையில் இருந்து மூலைக்கரைப்பட்டி, காரியாண்டி வழியாக சாத்தான்குளத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ்சை (தடம் எண் 165 ஜெ) அடிக்கடி சிறப்பு பஸ்சாக வெளியூர்களுக்கு அனுப்புகின்றனர். இதனால் காரியாண்டி சுற்று வட்டார பகுதி மக்கள் பஸ் வசதியின்றி தவிக்கின்றனர். எனவே பஸ்சை உரிய வழித்தடத்தில் தினமும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.