செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
முடிச்சூர்., செங்கல்பட்டு
தெரிவித்தவர்: முத்துலட்சுமி
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் இருந்து முடிச்சூர் வழியாக மண்ணிவாக்கம் மற்றும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு இடையே மகளிர் விடியல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பல நேரங்களில் இந்த வழித்தடங்களில் குறிப்பிட்ட நேர இடைவெளியை கடைபிடிக்காமல் ஒன்றன் பின் ஒன்றாக 2 முதல் 4 பஸ்கள் வரை செல்கின்றன. இரு வழித்தடங்களிலும் இதே நிலை தான் உள்ளது. இதன்காரணமாக, நீண்டநேர காத்திருப்புக்கு பின்பு தான் அடுத்த பேருந்து வருகிறது. இதனால் தினம்தோறும் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, இந்த வழித்தடத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் முறையாக பேருந்துகளை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.