திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்கூடத்தை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்
செட்டிகுளம், இராதாபுரம்
தெரிவித்தவர்: சுயம்பு
கூடங்குளம் அருகே செட்டிகுளம் பஞ்சாயத்து பெருமணல் விலக்கு பகுதியில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தை சூழ்ந்து சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் பயணிகள் நிழற்கூடம் பயன்பாடற்று விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி விட்டது. பொதுமக்கள் மழை, வெயிலில் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடத்தை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.