பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பசுமை பந்தல் அமைக்கப்படுமா?
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: கிருஷ்ணமூர்த்தி
பெரம்பலூர் நகரப் பகுதியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வேலை காரணமாக வெளியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வெயிலினால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களை வெயிலில் இருந்து காப்பாற்றும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து சிக்னல்கள், ரேஷன் கடைகள் முன்பு பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.