பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து ஏற்படுத்தும் இரும்பு தடுப்புகள்
ஆலத்தூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: லட்சுமணன்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பகுதிக்கு உட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த இரும்பு தடுப்புகளில் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மோதி விபத்தில் சிக்குகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேவையற்ற இடங்களில் உள்ள இரும்பு தடுப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.