திருநெல்வேலி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
சிந்தாமணி, நாங்குநேரி
தெரிவித்தவர்: அமலதாஸ் 
நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
நெல்லையில் இருந்து தினமும் அதிகாலை 4.40 மணிக்கு புறப்பட்டு மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, சிந்தாமணி, பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக உடன்குடிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த சில மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?
நெல்லையில் இருந்து தினமும் அதிகாலை 4.40 மணிக்கு புறப்பட்டு மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, சிந்தாமணி, பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக உடன்குடிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த சில மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?




