Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பயணிகளை பரிதவிக்க விடும்...
19 Nov 2023 6:23 AM GMT
#42117

பயணிகளை பரிதவிக்க விடும் பஸ்கள்

பயணிகளை பரிதவிக்க விடும் பஸ்கள்
X
போக்குவரத்து
மருதகுளம்
தெரிவித்தவர்: பாரத்
நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்கள் மூன்றடைப்பு சர்வீஸ் சாலையில் நின்று செல்லாமல், நாற்கர சாலையிலே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இரவு 7 மணிக்கு பிறகு பெரும்பாலான பஸ்கள், பெயர் பலகையின் மின்விளக்கை அணைத்து விட்டு நிற்காமல் செல்கின்றன. இதனால் பயணிகள் பரிதவிக்கும் நிலை உள்ளது. எனவே அனைத்து பஸ்களும் சர்வீஸ் சாலையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டுகிறேன்.
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick