வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்கள் காட்பாடி வரை சென்று திரும்புமா?
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: குமார்
காட்பாடி பாகாயம் இடையே 21 அரசு டவுன் பஸ் கள் இயக்குவதாக தெரிகிறது. இவைகள் பௌர்ணமி, அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் திருவண்ணாமலை மற்றும் மேல்மலையனூர் செல்வதற்காக பல டவுன் பஸ் கலை சிறப்பு பேருந்துகளாக மாற்றி விடுகின்றனர். கடந்த ஆறாம் தேதி டவுன் பஸ்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட வேண்டி இருந்தது. இத்தருணத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் பல வேலூரில் இருந்து ஓடை பிள்ளையார் கோயில், ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும் என்று பயணிகளை சிரமப்பட வைக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?
-குமார், காட்பாடி.