இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இரவில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும்
அத்திப்பட்டு, சோளிங்கர்
தெரிவித்தவர்: ஜெ.வெங்கட்ராமன்
காவேரிப்பாக்கம் பகுதியில் இருந்து ஏராளமாேனார் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, காஞ்சீபுரம் போன்ற ஊர்களுக்கு வேலை, கல்வி, வியாபாரம், மருத்துவமனை போன்றவற்றுக்காக சென்று வருகின்றனர். இரவில் வரும்போது அரசு பஸ்கள் காவேரிப்பாக்கத்தில் நிற்காமல் மேம்பாலம் வழியாக சென்று விடுகின்றன. இதனால், அனைத்துத்தரப்பு மக்களும் அவதிப்படுகின்றனர். எனவே இரவில் செல்லும் அனைத்து பஸ்களும் காவேரிப்பாக்கத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெ.வெங்கட்ராமன், அத்திப்பட்டு.