இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ்கள் நின்று செல்ல வேண்டும்
திமிரி, ஆற்காடு
தெரிவித்தவர்: சுந்தரமூர்த்தி
திமிரி பேரூராட்சியில் பஸ் நிலையத்துக்கும், வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளது. ஆரணியில் இருந்து சென்னை செல்லும் தடம் எண்:202, சென்னையில் இருந்து ஆரணி செல்லும் தடம் எண்:202 மற்றும் போளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் செல்லும் பஸ்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் நின்று செல்ல வேண்டும். இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளனர். ஆனால், உத்தரவை பஸ் டிரைவர்கள் மதிப்பதில்லை. எனவே வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரமூர்த்தி, திமிரி.




